இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, குஜராத்தில் உள்ள ஹராமி நல்லாவில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், புதைச் சேற்றில் சிக்காமல் இருக்க இந்திய எல்லை பாதுகாப்பு படை வீ...
பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட டிரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்திற்குள் நேற்று இரவு நுழைந்த டிரோனை வீரர்கள் ச...
பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களை இந்திய ராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு எல்லைத் தாண்டி செ...
காஷ்மீரில் தீவிரவாதிகள் தோண்டி வைத்திருந்த 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கத்துவா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பண...
பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை அருகே 5 எந்திரத் துப்பாக்கிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.
பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே வயல்வெளியில் எல்லைப் பாதுகாப்புப...